கோவை போத்தனூர் ரயில் நிலையம் அருகில் தண்டவாளத்தில் ரயிலைக் கவிழ்க்கும் திட்டத்துடன் கற்களை வைத்ததாக கைது செய்யப்பட்ட 3 வடமாநில இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இரயில்வே பாதுகாப்பு படையை பழிவாங்க திட்டம...
இந்தோனேஷியாவில் 2 ரயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.
478 பயணிகள் சென்று கொண்டிருந்த 2 ரயில்கள் பாண்டுங் நகரம் அருகே காலை 6 மணியளவில் மோதி விபத்துக்குள்ளாயின.
இதில...
தீபாவளி கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல் மெட்ரோ சேவை
6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்
நாளை முதல் சனிக்கிழமை வரை கூடுதல் மெட்ரோ சேவை
9 நிமிடங்களுக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் மெட்...
இரயில்வே வேலைக்கு லஞ்சமாக நிலம் பெற்று மோசடி..? பீகார் துணைமுதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் சிபிஐ முன் ஆஜர்
இரயில்வே வேலைக்கு லஞ்சமாக நிலம் பெற்று மோசடி செய்த வழக்கு விசாரணைக்காக, பீகார் துணைமுதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் சிபிஐ முன்பும், அவரது சகோதரியும், ராஸ்டிரிய ஜனதா தள கட்சி எம்.பி-யுமான மிசா பாரதி அமலாக்...
விருதுநகரில், இராமமூர்த்தி சாலையில் உள்ள இரயில்வே மேம்பாலத்தில் விதிகளை மீறி அதிவேகமாக சென்ற கார் எதிரே வந்த ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது.
கார் மோதிய விபத்தில் பாலத்தின் தடுப்புச்சுவரின் மீத...
ஹரியானா மாநிலத்தில், இரயில் தண்டவாளத்தை அவசரகதியில் கடக்க முயன்ற எல்லை பாதுகாப்பு படை வீரர் மீது விரைவு ரயில் மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
மகேந்திரகர் மாவட்டத்தை சேர்ந்த வீர் சிங...
மகாராஷ்டிரா மாநிலம் தானேயில், ஓடும் ரயிலில் ஆபத்தான முறையில் பயணம் செய்த 19 வயது இளைஞர், மின்கம்பத்தில் மோதி கீழே விழுந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
தானே- கல்வா இரயில்நிலையங்களுக்கு இடையே பு...